அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசரகால நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பிலான விவாதம் இன்று இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து குறித்த…
Day: July 27, 2022
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்…
கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ‘பாஸ் பொட்டா’ உள்ளிட்ட நான்கு பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில்…
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இறங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார். இந் நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன…
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில…
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் விளைவிக்கப்படும் மாம்பழம் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. இங்கு விளையும் மாம்பழம் ஒரு கிலோ ரூ.20,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த…
இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பழக்க வழக்கங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று (27) சிறிதளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.…
ரஞ்சன் ராமநாயக்க விற்கு விடுதலை வழங்குவது தொடர்பான அனைத்து ஆவணங்களும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்குத் தேவையான ஆவணங்களின்…
அவசரகாலச் சட்டம் தொடர்பான பிரகடனம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் வழங்கப்பட்டன. அதேசமயம் பிரகடனத்திற்கு எதிராக 63 வாக்குகள்…
