Day: July 20, 2022

மன்னார்- முருங்கன் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் நாளை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை(22) ஆகிய இரு தினங்கள் எரிபொருள் அட்டை ஊடாக வாகனங்களுக்கு பெட்ரோல் விநியோகம்…

வவுனியா நகரிலுள்ள பெரியார் சிலைகளை பராமரித்து அவர்களது நினைவு தினங்களை ஏற்பாடு செய்வதை வவுனியா நகரசபை முறையாக பின்பற்றப்படவில்லையென தெரிவித்து சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா…

அம்பாறை-கல்முனை மாநகரில் சமையல் எரிவாயு விநியோகத்தில் அரசியல் தலையீடுகள் இருப்பதனால் முறைகேடுகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மக்கள் பிரதிநிதிகள் தலையிட்டு அவர்களின் ஆதரவாளர்களுக்கு மற்றும் குடும்பத்தினருக்கு எரிவாயுiவ…

எரிபொருளை நிரப்புவதற்காக வருகை தந்த முன்னாள் பிரதம பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி அண்மையில் மட்டக்களப்பு பகுதியில்…

மன்னாரில் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக கியு.ஆர் அட்டை பதிவுகளை உடனடியாகமேற்கொள்ள வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமெல் அறிவித்துள்ளார். இதேவேளை எரிபொருள் நிரப்பு…

விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் அம்பாறை மாவட்ட கட்டளை தளபதி 6 வருட சிறை தண்டனைக்கு பின்னர் இன்று(20) விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத…

நாளை (21) மூன்று மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G,…

ஊடக மற்றும் தகவல் விளங்கறிவை (Media and Information Literacy) மேம்படுத்தும் நோக்கிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஊடக மற்றும் தகவல் விளங்கறிவுக்கான மையமும் (Center for…

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும, மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன் மற்றும்…

இலங்கை சோசலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் இவருக்கு 134 எனும்…