Day: July 18, 2022

திருமதி சச்சிதானந்தம் நகுலேசுவரி 15.07.2022 இறைபதம் எய்திவிட்டார். இவர் 1984 ஆம் ஆண்டிலிருந்து குடும்பமாக யேர்மனியிலுள்ள நூர்ன்பேர்க் (Nürnberg) மாநகரில் வசித்து வந்தவர். அத்தோடு எமது நூர்ன்பேர்க்…

ரணில் விக்ரமசிங்கவின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பிரதமர் பதவியை ஏற்காது என அதன் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று கொழும்பில்…

நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான மீனவரை ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் பகுதியைச்…

பதுளை, பாலாகம பகுதியில் சமையல் எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது. இவ்வனர்த்தம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. வீட்டில் பெண் ஒருவர் சமைத்துக் கொண்டிருந்த வேளை குறித்த சமையல் எரிவாயு…

மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3215 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு தற்போது சிங்கப்பூரில் இருந்த கோட்டபாய ராஜபக்ச எதிர்வரும்…

ஜி-7 நாடுகளின் ஒன்றியம் இலங்கைக்கு 14 மில்லியன் டொலர் உதவி வழங்கியிருப்பதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகாலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு…

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 92 ரக பெட்ரோல் மற்றும் ஓட்டோ டீசலை மக்களுக்கு தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை கனிய வள கூட்டுஸ்தாபனம்…

எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன்…

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் பொது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில், பொது பாதுகாப்பு…