Day: July 13, 2022

நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் நடவடிக்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளதனால் அங்கு பதற்ரநிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பாரிய அளவிலான மக்கள் ஒன்றுக்குகூடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அங்கு…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யவில்லை எனில், சபாநாயகர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வேன் என மஹிந்த யாப்பா அபேவர்த்தன அதிரடி அறிவிப்பை…

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு வீதித்தடைகளை தகர்த்துக் கொண்டு நாடாளுமன்றத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இன்னும் இரு வீதித்தடைகளே நாடாளுமன்றத்தை அடைய இருக்கின்ற போதிலும்,…

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காராவை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் வேண்டுமென யாழ், கொழும்பு பல்கலைக்கழகங்களின் வருகை நிலை விரிவுரையாளர்…

நாடளவிய ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசரகாலச்சட்டத்தை உடனடியான பிரகடனப்படுத்துமாறும் மேல்மாகாணத்திற்கு ஊரடங்குச்சட்டத்தை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வன்முறையை தூண்டுவோரை உடனடியாக கைது செய்ய படையினரிடம்…

மஹரகம எரிபொருள் நிலையத்தில் எரிபொருள்க்காக வரிசையில் நின்ற இளைஞனை கொடூரமாக தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது இன்றையதினம் இடம்பெற்றள்ளது. இந்த தாக்குதலானது மஹரகம பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவின்…

மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க. மேலும் நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தை பிரகடணப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.…

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக தேவையான எரிபொருளினை பெற்றுக்கொள்வதில் பெரும் சவாலினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையினை தடையின்றி வழங்குவதற்கும் பொதுமக்களின் வாழ்வாதார…

பிரதமர் செயல்கத்தின் முன்னால் இடம்பெற்ற ஆர்பப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் கண்ணீர்புகை தாக்குதலால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது இன்றைய…

அரச ஊடகமான தேசிய ரூபவாஹினியின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (12) காலை முதல் அங்குப் பலத்தப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்த நிலையில், மக்கள் பெருந்திரளாக கூடி தேசிய…