இலங்கைக்கு எடுத்து வர எதிர்பார்க்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்காக கட்டணங்களுடன் தரகு பணத்தையும் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
Day: July 6, 2022
இலங்கையிலிருந்து வரும் அகதிகளை பாதுகாப்பாக மீட்க தனுஷ்கோடியில் கரையோர பொலிஸாரின் ரோந்துப் படகுகளை நிறுத்த வேண்டும் என இந்திய மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் இந்திய…
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலியுடன் உடல் உறவில் ஈடுபட்ட 28 வயது இளைஞன் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூர் பகுதியைச்…
புதிய பாஸ்போர்ட் Passport apply /புதுப்பித்தல் Renew செய்ய என்ன வேண்டும்? 1. தேசிய அடையாள அட்டை (NIC ) மற்றும் அதனது Photo Copy (தெளிவாக…
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஹிருணிகா…
3 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ( Mizukoshi Hideaki) தெரிவித்துள்ளார்.…
உத்தியோகபூர்வமாக டாலர்களை அனுப்புபவர்கள் மட்டுமே வெளிநாட்டு வேலைகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். சட்ட வழிகளில் நாட்டிற்கு டொலர்களை அனுப்பியவர்களை மாத்திரம் வெளிநாட்டு…
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமைச்சர் நிமல் சிறிபால டி…
விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் ஒன்றுசேரப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. கோலிவுட் முதல் ஹோலிவுட் வரை டொப் ஹீரோக்களில் ஒருவராக வலம்…
இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எரிபொருளின் விலை அதிகரிக்கலாம் என கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கையில், நாட்டில் இருக்கின்ற பொருளாதார பின்னணிக்கு…