Day: July 5, 2022

கடந்தமாதம் நாட்டுக்கு வந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் 32865 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர் இது முன்னைய…

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தைகளில் சைக்கிள்களின் கையிருப்பு தீர்ந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் , சைக்கிள் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள்…

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையை தன்னால் மாற்றியமைக்க முடியும். எனினும் 18 மாதங்களின் பின்னரே ஸ்திரதன்மை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச…

காதில் ஹெட் செட் அணிந்து பாட்டுக்கேட்டுக்கொண்டே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேளை ரயில் மோதி இளைஞரட சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்று…

பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த விவகாரத்தில், சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்களின் கவனக்குறைவினாலேயே மரணம் நிகழ்ந்ததாக பருத்தித்துறை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த சத்திரசிகிச்சையை மேற்கொண்ட…

யாழில் இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த 29ம் திகதி யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்காக கொள்கலன்களை வழங்கும் நடவடிக்கையினை லங்கா IOC நிறுவனம் முன்னெடுத்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கும் நடவடிக்கை…

இலங்கையில் வேகமாக அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக இலங்கை மக்கள் மூன்று வேளை உணவை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்டர் தெரிவித்துள்ளது. எரிபொருள்…

இந்துக் கடவுளான காளியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற பட போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசிக்கும் இயக்குனர் லீனா மணிமேகலை…

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…