நாட்டில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் இல்லை என்றால் புதிய அரசை மக்கள் தெரிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதத்தின்…
Day: July 2, 2022
எவரெஸ்ட் சிகரத்தைவிட இரண்டு மடங்கு பெரிய வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தின் உட்பகுதிக்குள் நுழைந்து ஜூலை 14 ஆம் திகதி பூமியை கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.…
டீசல் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று இன்று (02) அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் ஹங்வெல்ல பூகொட வீதியில் கிரிதர நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான…
தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய சந்திரிக்கா வாவிக்குள் குதித்ததில், தாயும் அவரது 5 வயது மகனும் உயிரிழந்துள்ள நிலையில் 11 வயதான மகன் உயிர் பிழைத்துள்ளதாக…
கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து இந்தியா உட்பட பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள்…
டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை…
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால்…
பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்ட பகுதியில் உள்ள 17ம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர்கள் மீது குளவி கொட்டியதில், ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூன்று பேர்…
வவுனியா, 4ம் கட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒன்லைன் பதிவு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தி மேற்கொண்ட பிரதேச செயலக உத்தியோகத்தர் மீது தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று…
முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதேசமயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில்…