பௌத்த மதத்தின் முதன்மை நாடான, இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.…
Day: June 21, 2022
திருகோணமலை புல்மோட்டை பகுதியில் நேற்று(20) குடும்ப தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். புல்மோட்டை- அரபாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஏ.ஜீ.சதாம் (28 வயது) எனபவரே இவ்வாறு…
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கடந்த இரு தினங்களை விட அமெரிக்க டொலரின் பெறுமதியில் சிறு அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ரூபாவின் பெறுமதி…
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதான வீதியிலுள்ள சில்லறை கடை ஒன்றில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த ஒருவரை நேற்று(20) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…
இந்தியாவில் இடம்பெற்ற மிக்ஸ் பாக்சின்கில் தற்காப்புகலைப்போட்டியில் தங்கம் வென்ற மாங்குளத்தைச் சேர்ந்த பெண்ணை அப்பகுதி மக்கள் கௌரவித்துள்ளனர். கடந்த 27ம் திகதி அன்று நடைபெற்ற இப்போட்டியில் கலந்ததையடுத்து…
காலில் முள் குத்தியதால் சுகயீனமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 28 வயதான இளைஞன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த…
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள குளத்தில் நபர் ஒருவர் திடீரென மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் பிலியந்தலை – ஹொரண வீதியில் கெஸ்பேவ…
குடும்பத்தகராறினால் இளைஞர் ஒருவரை அடித்துக்கொலைசெய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதையடுத்து இன்று காலை சிகிச்சை…
இலங்கைப் பெண்களுக்கு வீட்டு மற்றும் வீட்டுப் பணிகள் சார்ந்த வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்காக தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லை சவூதி அரேபியாவுக்கு 25 உம், ஏனைய…
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. லங்கா ஐ.ஓ.சியினால்…
