உதவி வழங்கியவர்கள்:திரு திருமதி சந்திரகுமாரி (சந்திரா இரவீந்திரன்-லண்டன்) உதவித்தொகை: 50,000.00 அமரர் சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களின் 31 வது நினைவு நாளில் 18-06-2022 அன்று எல்லைப்புறக்கிராமம் சிறிவள்ளிபுரம்…
Day: June 20, 2022
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ‘சர்பயா’ என்றழைக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹசித சமந்த முஹந்திரம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கிரிகெட் பிரபலம் மகனாமா டீ, பன் வழங்கியுள்ள நிலையில் அவரது மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இலங்கையில் கடுமையான பொருளாதார…
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விரைவில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும தெரிவித்தார். இந்த…
திருகோணமலை – ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வீசப்பட்ட மிளகாய் தூள் தாக்குதலால் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை…
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாளை முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சை வினா தாள்களை திருத்தும் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில்…
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வாரம் முதல் இலங்கைக்கு சீனா மூன்று விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இதனூடாக ஸ்ரீலங்கன்…
இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 366.32 ரூபாவாகவும் கொள்விலை 355.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
வர்த்தகரான தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக நாளை பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்…
நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கையின் அவசர உணவு மற்றும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவிகளை வழங்க அவுஸ்ரேலியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.…