Day: June 23, 2022

நாட்டில் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக…

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிவி விற்பனை செய்த மற்றும் அரிசியை விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்களுக்கும் எதிராக…

7000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் ஜூலையில் நாட்டுக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி குறித்த கப்பல்கள் ஜூலை 5 மற்றும்…

அவிசாவளை பகுதியில் காவல்துறையின் குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரிக்கு 250,000 லஞ்சம் கொடுக்க முயன்ற பெண் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (OIC) திங்கட்கிழமை…

பாம்பு விஷத்தை முறியடிப்பதற்கான தடுப்புகள் மருந்து இல்லாமையால் இதுவரையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் கிஷாந்த தசநாயக்க…

எஹலியகொட, கெட்டஹெட்ட பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளான சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.…

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பறனட்டகல்…

கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும், எரிபொருள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திரும் மக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்…

மட்டு நகரில் எரிபொருள் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன் தொடர்பிலான தகவலொன்று சமூக வலைத்தளங்களில் ப்ரவி வருகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் எரிபாருள் தட்டுப்பாடு காரணமாக…

திஸ்ஸமஹாராம – புஞ்சி அக்குருகொட – தில்லிய பகுதியில் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…