Day: June 7, 2022

கொழும்பு வர்த்தக உயர் நீதிமன்றத்தின் பிஸ்கல் அதிகாரி தனது உத்தியோகபூர்வ கடமைகளை மீறியதற்காக பதவி நீக்கப்பட்டுள்ளார். ரஷ்ய ஏரோஃப்ளோட் ஏர்பஸ் ஏ 330-300 விமானத்தை கட்டுநாயக்க சர்வதேச…

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் (Queen Elizabeth II) பிளாட்டினம் ஜூபிலி அணி வகுப்பில் இலங்கை முப்படைகளின் குழு ஒன்று கலந்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழா…

முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களின் காணிகளை கடற்படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்காக, அளவீடு செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி, பிரதேசவாசிகள் மற்றும் பிரமுகர்கள் சிலரால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வட்டுவாகல்,…

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் எம்.எஸ்.செல்வராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இன்று முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி…

பாம்பை கண்டால் படியே நடுக்கும் என சொல்வார்கள். ஆனால் திருமணத்தின் போது மாலைகளுக்கு பதிலாக பாம்புகளை மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலையாக அணிந்துகொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. உலகளவில்…

கொழும்பு – முகத்துவாரம், அளுத்மாவத்தை வீதியை மறித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்தை அப்பகுதியை சேர்ந்த மீனவ சங்கத்தினர் மற்றும் மீனவ குடும்பங்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.…

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 366 ரூபா 23 சாதமாகும். இதன்போது கொள்முதல் பெறுமதி 356…

சாவகச்சேரி – கோவில்குடியிருப்பு கிராமத்தில் உள்ள கிருஷ்ணர் ஆலயத்திற்கு வந்த வயோதிபப் பெண்ணின் சங்கிலி திருட்டுப் போயுள்ளது. குறித்த ஆலயத்திற்கு நேற்று காலை வந்து வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த…

ஸ்ரீலங்கா பொஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கமைய இன்றைய தினம் அவர் தனது…

பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கட்டளையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…