நிதி உதவி:100,000 உதவியின் நோக்கம்:உடல் வலு ஊக்கிவிப்பு இடம்:ஜேம்ஸ்புரம் நாச்சிக்குடா பூநகரி உதவி பெற்றவர்கள்:சென்ஜேம்ஸ் விளையாட்டுக்கழகம் நாச்சிக்குடா பூநகரி உதை பந்தாட்ட சம்மேளத்தின் அனுமதியுடன் தூய ஆவியானவரின்…
Day: June 10, 2022
மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு ஆண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இரண்டு தரப்பினருக்கு…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால்…
குரங்கு அம்மை நோயினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்பாக அரச புலனாய்வு சேவை அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு வெளிநாட்டவர்கள் அடிக்கடி வருகை தருவதால், இந்த நோய் இலங்கையிலும்…
நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றில் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பிரதேசவ்காசிகள் கொடுத்த…
யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கான டொலர் கடன் வரியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை இன்று இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளர்…
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத், தன்னுடைய பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அதன்படி இன்று (10) அவர் தனது பதவியை இராஜினாமா செய்துக்கொண்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு…
வரும் திங்கட்கிழமை (ஜூன் 13 ) அரச துறைக்கான சிறப்பு விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட அமைச்சு, மறுநாள் , ஜூன்…
மட்டக்களப்பு காத்தான்குடி அமானுல்லாஹ் வீதியில், அரசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல சரக்கு விற்பனை நிலையமொன்றின் களஞ்சியசாலையை இன்று காலை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள்…
யாழ் மாவட்டத்தில் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்…