சர்வதேச ரீதியாக இன்றைய தினம் (19-06-2022) தந்தையர் தினத்தை அனைவரும் நினைவுக் கொள்கின்றனர். இந்த நிலையில், இலங்கையிலும் இது தொடர்பில் இன்று காலை முதல் பலரும் தமது…
Day: June 19, 2022
இலங்கையில் எரிபொருட்களின் தட்டுப்பாடு தீவிரமடைந்து வரும் நிலையில் மட்டக்களப்பில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்களைப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சிரமப்படுவதை அவதானிக்க…
நாளைய தினம் (20-06-2022) முதல் மூடப்படவுள்ள கொழும்பு மற்றும் ஏனைய முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் இணையவழிக் கல்வியை தொடர்வதற்கு ஆதரவளிக்குமாறு ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சர் சுசில்…
நாட்டில் பௌத்த மதத்தின் ஒரு அங்கமான “தன்சல்” என்ற போசனத் தானத்தை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இருப்பினும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள…
கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப வரிசைகளில் நின்ற மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை…
அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு பெற்றோலை பெற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார். இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.…
இலங்கையில் தற்போது நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் தினமும் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நாட்டில் கடந்த சில மாதங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்…
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொழில் வல்லுநர்கள் வெளிநாடு செல்லத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இவர்கள்…
கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருளை நிரப்ப வரிசைகளில் நின்ற மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொஷான் மஹாநாம சிற்றுண்டி மற்றும் தேனீரை…
இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின்விநியோக தடை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை 1 மணி நேரம் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது