Month: May 2022

இங்கிலாந்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் 71 தொற்றுகள் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது பிரித்தானியாவின் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 179ஆகக் கொண்டு…

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தடுக்கும் திட்டத்திற்கு உடன்பட்டுள்ளனர். தடையானது ஹங்கேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கடல் வழியாக வரும்…

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் மைக்கேல்…

உதவி வழங்கியவர்கள்:உதவும் இதயங்கள் நிறுவனத்தின் மகளிர் அணி இலண்டன். உதவித்தொகை:150,000.00 தற்போது நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணத்தை கருத்தில் கொண்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச…

நைஜீரியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு நடப்பு ஆண்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுபற்றி காங்கோ நாட்டின் சன்குரு பகுதியின் சுகாதார பிரிவு தலைவரான டாக்டர்…

அம்பாறை, கல்முனை காவல் துறை பிரிவுக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்கியிருந்த நிலையில், மாயமான சிறுமி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன…

கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது 6 குழந்தைகளை தாய கிணற்றுக்குள் வீசி எறிந்து கொலை செய்த சம்பவம் பதறவைத்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிரா…

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஐந்து யோசனைகளை சமர்ப்பித்துள்ளது. ஜனாதிபதி அமைச்சுக்களை வகிக்க முடியாது என்ற…

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்படுமென இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோத்தபாய ரணசிங்க கூறுகிறார். சத்திரசிகிச்சைக்குத் தேவையான…

மரணதண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு…