Day: June 21, 2022

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள்…

மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். இந்நிலையில் மக்களின் இந்த நிலைக்கு காரணமான அரசாங்கத்திலுள்ள 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும் என…

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தென்னிலங்கையையில் புதிய அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பல உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பல்வேறு அரசியல் தலைவர்கள் இணைந்து…

இன்று சர்வதேச யோகா தினம் உலகெங்கும் அனுச்டிக்கப்படும் நிலையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற யோகா நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். அந்தவகையில் இன்று கொழும்பில்…

உக்ரைனில் இடம்பெறும் கடுமையான போருக்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிர்ப்பு தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நிலையி தற்போது அது வைரலாகியுள்ளது.…

களுத்துறை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பூக்கள் விற்று தனது மகனை தாய் ஒருவர் கிரிக்கெட் வீரனாக்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த வீரர்…

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை…

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையம்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய அருமையான வாய்ப்பு…