Day: June 13, 2022

குருநாகல் வைத்தியர் ஷாஃபிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சம்பள நிலுவைத்தொகையினை அப்படியே , நாட்டுக்கு தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு திருப்பிக் கொடுத்துள்ளார். சட்டவிரோத கருத்தடை…

ஜெனீவாவில் இன்று நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத் தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்றவுள்ளார். இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையுடனான…

பிக் பாஸ் புகழ் லொஸ்லியா துளியும் மேக்கப் இல்லாமல் புடவையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஈழத்து பெண் லொஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு…

கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் 8 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி…

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி.பெர்டினாண்டோ பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த விடயத்தை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார். அந்த…

திருகோணமலை – கிண்ணியாவில் மீனவர்களின் வலையில் பாரிய மீன் ஒன்று சிக்கியுள்ளது. சுறா வகையை சார்ந்த குறித்த மீன் நேற்று கிண்ணியா கடற்பரப்பில் சிக்கியுள்ளது. 5000 கிலோ…

இலங்கையில் வாழும் ஏழ்மையான 40% குடும்பங்களின் மாத வருமானம் சராசரியாக ரூ.26,931 என்பது புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் வறிய நிலையிலுள்ள…

அரச இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கான புதிய தலைவர்களை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன நியமித்துள்ளார். அதன்படி SLRC, ITN & SLBCக்கு இவ்வாறு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.…

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் மற்றும் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்ட…

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஸென்ஹொங் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில்…