பொசன் தினத்தை முன்னிட்டு 173 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ…
Day: June 12, 2022
ஜேர்மன்யில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வந்த சுற்றுலாப் பயணி ஒருவர், முழுமையாக பட்டரி மின்சாரத்தில் இயங்கக்கூடிய முச்சக்கர வண்டியை வடிவமைத்துள்ளார். இதன் மூலம் தனது சுற்றுலா…
தமிழர் பகுதியின் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஊழல், முறைகேடுகள் தொடர்பில் தகவல் அம்பலமாகியுள்ளது. இது குறித்து முகநூல் வாசியொருவர் பதிவிட்டுள்ளதாவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்…
ஐந்து வருடங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே…
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரக் கப்பல் ஜூலை 10 அல்லது 11 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை…
நாட்டில் நாளை திங்கட்கிழமை முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி…
ரம்புக்கனை பகுதியில் ரயிலிருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரம்புக்கனை வைத்தியசாலை சந்திக்கு அருகில் ,ரயில் பெட்டிக்குள் இருந்து தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒருவரின்…
நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்றை தேசிய கணக்காய்வு அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019 மற்றும் 2021-க்கு இடைப்பட்ட 3 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட அரச…
நீர்கொழும்பில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகு ஒன்றில் சட்டவிரோதமாக சென்ற 36 பேரை தென்கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்கள் . இன்று…
உதவி வழங்கியவர்கள்:பேரப்பிள்ளைகளாகிய தீபன்,வினோ,றசிவன்,ஜெயந்தி, ஜெனி (பிரான்ஸ் ) காரணம்:அமரர் பொன்னுத்துரை பூமணி அவர்களின் 31 நாள் நினைவு தினம். இன்றைய தினம் அமரர் பொன்னுத்துரை பூமணி அம்மா…
