மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமோகமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுப செய்திகளை பெற இருக்கிறீர்கள். தொழில் மற்றும்…
Day: June 4, 2022
யாழில் முதியவர் கொண்டு சென்ற மிளகாய்த்தூள் பொதியை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (3) மாலை…
அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்குத் தாமும் ஆதரவளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார். மல்வானை சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று…
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள்…
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத நிலங்களைக் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள்…
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை தவிர்ப்பதன் மூலம் ஒருபோதும் ராஜபக்ஷர்கள் பாதிக்கப்பட போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். மாறாக இந்த…
ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ரஷ்ய ‘ஏரோஃப்ளோட்’ விமானம்…
யாழ்.கொடிகாமம் பகுதியில் சிகிச்சை பெறவந்த பெண்ணிடம் தொலைபேசி இலக்கம் கேட்டதாக கூறப்பட்டதை தொடர்ந்து வைத்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய வைத்தியர் யாழ்.கோப்பாய்…
மன்னார் பேசாலை கடற்பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்களை கடற்படையினர் தனி தீவுக்கு அழைத்துச் சென்று தாக்கிய சம்பவத்தில் பேசாலையை சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம்…
அடுத்த வாரமளவில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் , லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும்…