Day: June 4, 2022

ஹபரனை காவல்துறை பிரிவின் 120 ஆம் கட்டை – தல்பந்தகந்தை பகுதியில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் இரண்டு காட்டுயானைகள் உயிரிழந்துள்ளன. நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.…

நேற்றிரவு முதல் பாணந்துறை எரிவாயு வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாணந்துறை ஆற்றில் முகம் கழுவச் சென்றபோதே குறித்த…

கிளிநொச்சியில் விசேடஅதிரடிப்படையினர் முற்றுகையில் பெரும் தொகை ஆபத்தான பொருட்கள் சிக்கியுள்ளன. கிளிநொச்சி விவேகானந்தநகரில் உள்ள வீடு ஒன்றில் நேற்று (03) மாலை 6 மணியளவில் விசேட அதிரடிப்படையினர்…

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச மற்றும் அரச அனுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின்…

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு நிபந்தனையுடன் உதவி தயார் என பைடனுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் இனப் பிரச்சனைக்கு தீர்வு வழங்க இணக்கம் வெளியிட்டால்…

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடுதி ஒன்றின் அருகில் போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விசேட பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது…

ஜனாதிபதிக்கு தனியாக முடிவுகளை எடுக்க முடியாது என இ.தொ. கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில், பிரதமர் அலுவலகத்தில் சர்வ கட்சித்…

இனி வரும் காலங்களில் தான் நாடு மிக மோசமான நிலையை எதிர்நோக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (3) இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

இலங்கையில் இன்று (04-06-2022) ஒரு மணிநேர மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இந்த நிலையில், நாளை A முதல் W…

கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேரை அடுத்த ஆறு மாதங்களுக்குள் கொரியா பெற்றுக் கொள்ள உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ…