செய்தி ஆசிரியர் தேர்வு
இன்றைய செய்திகள்
முன்னாள் அமைச்சர்களான மெர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு, இன்று (மே 26) மஹர நீதவான் நீதிமன்றத்தில் இணையவழி ஊடாக மீண்டும்…
இலங்கையில் மே 09 முதல் மே 24 வரை நாடு முழுவதும் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது, 30,000-க்கும் மேற்பட்ட நுளம்பு இனப்பெருக்கம்…
அடுத்த மாதம் விமல் வீரவன்ச வழக்கு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ‘சரிகமப’ சீனியர் சீசன் 5-ன் ப்ரொமோ தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த சீசனில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத் தமிழர்…
குவைத் அரசு, ஒரே இரவில் 37,000 பேரின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது. திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் பெருமளவில் பாதித்துள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழந்து…
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவல நிலை
நாட்டின் மிகப்பெரிய வைத்தியசாலையான கொழும்பு தேசிய வைத்தியசாலை கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் இன்றி இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர்கள்…
கொழும்பு – நாவல பகுதியில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26) காலை…
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகளை தாயார் ஒருவர் பிரசவித்த சம்பவம் பதிவாகி இருக்கின்றது. சனிக்கிழமை (24) யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே சூழில் 5 குழந்தைகள்…
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப சீனியர் சீசன் 5 கோலாகலமாக தொடங்கியுள்ளது. சரிகமப நிகழ்ச்சி பல திறைமையாளிகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. அதுமட்டுமால்லாது இலங்கை தமிழர்களுக்கும் கள…
கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்று, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (26) அதிகாலை 4.30 மணிக்கு ஓமந்தைப்…
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெமில்தன் தேயிலைத் தோட்ட வீதியில் நேற்று (25) இரவு இடம்பெற்ற மோசமான விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லொறியொன்றில் சிக்கிய 33 வயதுடைய நபர்,…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன், சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ (Asian Scientist) சஞ்சிகையின் “ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகள்” பட்டியலில்…
கல்கிஸ்ஸ பகுதியில் போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் கல்கிஸ்ஸ, ஜபோஸ்லேன், ராஹூல்…
இந்தியாவின் பிரபல இசை நிகழ்ச்சியான **‘சரி கம பா’**வில் ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வகையில், பிரபல நாதஸ்வர வித்துவானான பாலமுருகனின் மகள் தரங்கினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாதஸ்வரத் துறையில்…
இலங்கை திரையுலகில் புகழ் பெற்ற முன்னணி நடிகையாக விளங்கிய மாலினி பொன்சேகாவின் இறுதிக்கிரியை இன்று (26) நடைபெறவுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த…
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள்,…
யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் எனும் குழந்தையே இவ்வாறு இன்றையதினம் உயிரிழந்துள்ளார். சம்பவம்…
யாழ் வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு பகுதியில், வெளிநாடு அனுப்புவதாக கூறி குடும்ப பெண்ணிடம் ரூ.27 இலட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர், மருதங்கேணி…
நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில், தற்போது தேங்காய் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. தேங்காய் ஒன்றின் விலை தற்போது 200 ரூபாவுக்கும் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,…
மனநல சவால்களை எதிர்கொள்வோருக்கு ஆதரவாக, கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர் ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதன், ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன் டொலர்…
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நிமோனியா காய்ச்சல் காரணமாக 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர், கடந்த…
கிளிநொச்சி மாவட்டம் கணேசபுரம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில், ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர், கிளிநொச்சி காந்திநகரைச் சேர்ந்த…
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ள தகவல்கள் எந்தவிதமான உண்மையுமில்லாதவை…
ஆஸ்திரேலியாவின் முன்னணி வானவியல் ஆய்வகருவிகளில் ஒன்றான ASKAP (Australian Square Kilometre Array Pathfinder) தொலைநோக்கி மூலம், பால்வீதியின் பரந்த விரிவில் டிரில்லியன் கணக்கான மைல்கள் தொலைவில் மிதக்கும்,…
72ஆவது உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெறும் இந்த போட்டியில் இறுதிச் சுற்றுக்கு 24…
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் பிரதிநிதிகள் குழுவொன்று வொசிங்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பின் பேரிலேயே குறித்த…
கிளிநொச்சி – பூநகரி முழங்காவில் பகுதியினில் சட்டவிரோதமாக அரச காணிகளை இரவோடிரவாக பிடித்து கடைகளை நிர்மாணித்து வருபவர்களிற்கு எதிராக பூநகரி பிரதேச சபை சட்ட நடவடிக்கைகளிற்கு தயாராகி வருகின்றது.…
அமெரிக்காவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கதிரையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததால், அவர் 6 மாத காலத்துக்கு விமானத்தில் பயணிக்க கூடாது என வைத்தியர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக…
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு பகுதியில் பிரபல பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர் மீது வாள் வெட்டு தாக்குதல் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று (23) மாலை…
விளம்பரப்படுத்தப்பட்ட விளம்பரம்
தாயகச் செய்திகள்
See Moreபிரமந்தனாறு படுகொலை 02.10.1985. 11 பேர் உயிரிழப்பு 1985 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்ட துயர நிகழ்வுகள் வணக்கம். 1985 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு…
விளையாட்டு செய்திகள்
See More2026 ஃபீஃபா உலகக் கிண்ணத்தின் குரூப் ‘K’ பிரிவில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில் போர்த்துக்கல் மற்றும் உஸ்பெகிஸ்தான்…
ஆன்மீக செய்திகள்
See Moreயாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச…
ராசிபலன்
See Moreஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. ராகு-கேதுவின் இந்த…
சினிமா செய்திகள்
See Moreதமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவரான முதலமைச்சர் விஜய், தனது கட்சிக்காவே புதிய தொலைக்காட்சியை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தவெகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனலாக…
