Browsing: கொரோனா

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை…

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் படி இன்று முதல் டிசம்பர் இறுதி வரையிலான சுகாதார…

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 772 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக…

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (செவ்வாய்கிழமை)…

இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை எவ்வித குறைபாடுகளுமின்றி பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை…

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமான அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த…

தென் கொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு முதல்முறையாக புதன்கிழமை 7 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது : கடந்த 24 மணி நேரத்தில்…

உலக சுகாதார நிறுவனம் புதிதாக உருவாகியுள்ள கொரோனாவிற்கு ஒமிக்ரோன் என பெயரிடப்பட்டது. இதன் காரணமாக தொழில் அதிபர் ஒருவருக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று உலக சுகாதார…

இலங்கையில் வரவுள்ள பண்டிகைக் காலங்களில் மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்ளலாம் என்பதால், இம்மாத நடுப்பகுதியில் இரண்டுவாரகால முடக்கமொன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில், டிசெம்பர் 23…

வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள்…