சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை சம்பவத்தில் கைதான சந்தேகநபர் ஏற்கனவே வீடு புகுந்து பாலியல் வல்லுறவு முயற்சியில் ஈடுபட்டவர் என பாதிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியை ஒருவர் கூறியிருக்கின்றார்.…
Month: June 2022
கொழும்பில் பல்லைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெளும் பொக்குண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள்…
நாட்டின் பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன என்றும் ஆனால் முழுமையான கூரை இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்த…
நேற்றைய தினம் நிறைவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையே இலங்கை வரலாற்றில் மிகவும் சிரமமானதும் சவால் மிக்கதுமான சாதாரண தரப்பரீட்சை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நாளாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் எதிர்பார்க்கும் வருமானம் பெருகும். உத்தியோகத்தில்…
சவுதி அரேபியாவில் தண்டனைகள் வழங்கப்படுவதைப் போன்ற கொடூர தண்டனைகள், நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்…
இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வற் வரியை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட…
காதலியின் இளவயது நண்பியான பாடசாலை மாணவியை வல்லுறவுக்குட்படுத்திய 24 வயது இளைஞர் ஒருவர், தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவி…
இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்களே பதிவாகி வருகின்றன. அந்தவகையில் இன்றைய தினம் கொழும்பு – செட்டியார்…
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள கடை ஒன்றின் கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை…
