Month: June 2022

கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள்…

வவுனியாவில் காணமல்போன வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் உள்ள பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும்…

கொழும்பு – செத்தம் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் குறித்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…

மட்டக்களப்பில் உள்ள ஐ.ஓ.சி.எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொலிஸாருக்கு பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த எரிபொருள் விநியோகமானது பிராந்திய ஊடகவியலாளர்கள்…

மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், அங்கிருந்து 600க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக…

யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 20 ஆம் திகதி வெளியிட்டுள்ள…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துள்ளார்.…

நாட்டில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுர்கையில் மின் பொறியியலாளர் சங்கத்தின்…

ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த செயலணியின் தலைவர் வண.கலகொட அத்தே ஞானசார…