Day: June 30, 2022

ராஜிகிரிய, ஒபேசேகரபுர பகுதியில் வாகன பாகங்களை திருடியவர்களை கையுமெய்யுமாகப் பிடித்த பிரதேச மக்கள், திருடர்களிடம் இருந்து மீட்கப்பட்ட முச்சக்கர வண்டியைத் மின்கம்பத்தில் தொங்கவிட்டதாக தெரியவருகிறது. குறித்த சம்பவம்…

ஆபத்தான நிலையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலித் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஊடகப்…

கடவத்தை, கோனஹேன பொலிஸ் அதிரடிப்படையினர் முகாமில் ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பான 59 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது துப்பாக்கியினால் தன்னைத்…

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இன்று காலை தமிழகத்தினை சென்றடைந்துள்ளனர். இலங்கையுல் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் மீள முடியாது தவிக்கும்…

தொற்றா நோய்கள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்து வகைகளுக்குகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் நோயாளிகளின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக…

புதிய பேருந்து பயண கட்டணம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. பயணக் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, போக்குவரத்து அமைச்சிடம் நேற்று…

யாழ்.பல்கலைகழகத்திற்குள் புகுமுக இஸ்லாமிய மாணவிகள் மீது பகிடிவதை புரிந்ததாக கூறியதுடன் தமது மத நம்பிக்கைகள் குறித்தும் பல்கலைகழக ஒழுங்காற்று பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி பேசியதாக மாணவிகள்…

நாட்டில் இன்றைய நாளுக்கான மின் துண்டிப்பு நேரத்தை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள மின்துண்டிப்பு மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது இதன்படி நாட்டில்…

எடிம் இல் பணம் எடுத்துவிட்டு வெளியே வந்தவரை கத்தியால் குத்திய சம்பம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்று (29) கொழும்பில் இடம்பெற்றுள்ளது. இரவு வேளையில்…

பனைமரத்தில் ஏறிய குடும்பஸ்த்தர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது நேற்றையதினம்பளை – புலோப்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்…