Day: June 28, 2022

கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு செல்லும் வீதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் ஒரு செய்தியில், பிரேமச்சந்திரா…

இலங்கையில் எரிபொருள் விநியோகம் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின், கொலன்னாவையில் உள்ள மொத்த களஞ்சியசாலையில் இருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக…

இயக்குனர் முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் பாப்புலர் ஆன இயக்குனர்களில் ஒருவர். பல டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்க பல பெரிய ஹிட் படங்களை…

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கபடும் பட்டத்தை கொண்டவர் நடிகை நயன்தாரா, இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லி…

நாட்டில் பொருளாதார சிக்கல் மற்றும் எரிபொருள் சிக்கலால் பல்வேறு திருட்டுச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது அந்த வகையில் திருகோணமலையில் வீடொன்றிலிருந்த மோட்டார் சைக்கிளொன்றில் இருந்து பெட்ரோல் திருடப்பட்ட சம்பவம்…

இலங்கை முழுவதும் தனியார் பேருந்து பயணங்கள் இன்று முதல் முழுமையாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எரிபொருள் இன்மையாலே…

மாத்தறை அக்குரெஸ்ஸ திப்பட்டுவாவ பிரதேசத்தில் வீடொன்றில் பூசாரி ஒருவர் கூரிய ஆயுதத்தினால், கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்படட நபரின் தலையை எடுத்துச்…

யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டார். அத்துடன் கடவுச்சீட்டு…

கல்பிட்டியில் 12 வயது சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வாகனம் இல்லாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை சைக்கிளில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு…

பெட்ரோல் வழங்கப்படுவதில் இருந்து புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35 கிராம சேவகர்களும் இன்றைய தினம்(27) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும்…