தேர்தல் ஆணைக்குழுவில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக ஏராளமான புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா (Nimal Punchihewa) தெரிவித்துள்ளார்.…
Day: June 26, 2022
இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி விபத்து ஏற்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளை தெற்கு அதிவேக போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய…
நாட்டில் ஒரு கிலோ அரிசியை இலாபத்துடன சுமார் 190 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் (Anuradha Tennakoon)…
இலங்கையில் நாளை தினம் (27-06-2022) தொடக்கம் ஜூலை 3ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது…
ஜூன் 27 முதல் ஜூலை 03 வரை ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மின்வெட்டு நடைமுறைபடுத்தபடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய பிரிவுகளுக்கு…
எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நடைமுறைக்கு வரும் எனவும், இந்தச் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை…
பேருந்து கட்டணம் திருத்தப்படவில்லை எனில், செவ்வாய்க்கிழமை முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த…
கணவர் ஒருவர் தனது மனைவியை கோடாரியால் அடித்ததால் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது நேற்று இரவு நுவரெலியா ஒலிபண்ட் மேல் பிரிவு தோட்டத்தைச்…
இலங்கையில் அண்மைக்காலமாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் காரணமாக நாளை (27-06-2022) முதல் பேருந்து கட்டணத்தை 35% ஆகவும் குறைந்தபட்ச கட்டணத்தை 40 ரூபாயாகவும்…
யாழில் சில தினங்களுக்கு முன்னர் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து உடற்கூறு பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூதாட்டியை கடுமையாக வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளதாக மருத்துவர்கள்…
