Day: June 25, 2022

நாட்டுக்ககு திறந்த கணக்கு மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி ஜூலை 01 முதல்…

வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இருந்து தப்பிச் சென்ற ஒருவரது சடலம் மகாவலி கங்கையின் கிளை ஆற்றில் மீட்கப்பட்டுள்ளது. ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த 19 வயதான இளைஞனே…

திர்வரும் வாரத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் மூடப்பட்ட பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள்…

வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று…

அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த…

எதிர்வரும் வாரத்திலிருந்து யாழ். மாவட்டத்தில் பங்கீட்டு அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காக அமுல்படுத்தப்படவுள்ளது. இந்த நிலையில் , பொதுமக்களுக்கான எரிபொருள் பங்கீட்டு அட்டை பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம…

அமெரிக்க உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்றே இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளது.…

எரிபொருள் வரும் வரை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த மக்களுக்கு உணவளித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஊறுகல எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…

வவுனியா பறனட்டகல் பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி…