கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில்…
Day: June 23, 2022
தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்…
நாட்டுக்கு வரும் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாக…
நேற்றையதினம் பிரதமர் வாசஸ்தலத்தின் முன்பாக ஹிருணிக்கா பிறேமச்சந்திர உள்ளிடவர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் ஆப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்காவில் புகைப்படங்களை சிலர் மோசமான வர்த்தித்து பதிவேற்றியிருந்தனர். இந்நிலையில் தன்…
இலங்கையில் வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய…
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா –…
யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் 4 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல்…
திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியில் கணவர் தன்னுடைய மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டி காயமுற்ற நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (22) பிற்பகல் 3.00மணியளவில்…
யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 96.000 ரூபாய் பணத்தை பேருந்தில் தொலைத்த தாயொருவரின் பணத்தொகையை யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு குறித்த தாயிடம் கொடுத்த…
மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.…