Day: June 20, 2022

யாழ்ப்பாணம், கீரிமலைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கீரிமலை, புதிய கொலணி பகுதியைச் சேர்ந்த சங்கிலியன் நடராசா (வயது…

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்ள ஓட்டமாவடி பிரதேசத்தையும் தாண்டி வாகனங்கள் நிறுத்தி…

வவுனியா மாமடு காட்டுப் பிரதேசத்தில் இன்று பிற்பகல் மனித எச்சமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாமடு பிரதேசத்தில் வசித்து வந்த 29 வயதுடைய தனுஸ்க அமரதாச என்பவரின் எச்சமாக…

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோ கம” எதிர்ப்பாளர்கள் 19 பேர், இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி செயலக வாயில்களை மறைத்து, உள்ளே செல்லவிடாது தடுத்து எதிர்ப்பு…

எரிபொருள் வழங்ககோரி பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை யாழ்.இந்து மகளிர் கல்லூரி முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். யாழ்.இந்து மகளிர்…

வவுனியாவில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்தது. எரிபொருள் நெருக்கடியால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்து வருவதில் பெற்றோருக்கு பொது போக்குவரத்து சேவையினருக்கும் ஏற்பட்ட இடையூறின்…

யாழ். நெல்லியடி மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சை மதிப்பீட்டு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்கள் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக…

மன்னார், மடுவில் வயோதிப பெண்ணொருவருக்கு உதவிய இராணுவப் பெண் ஒருவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு…

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது 73 ஆவது பிறந்த நாளை இன்றைய தினம் கொண்டாடும் நிலையில்,ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.…

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சிக்கான விமான சேவை ஜுலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து…