Day: June 18, 2022

2022 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 7.8 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என உலக வங்கி (WB) தெரிவித்துள்ளது. இந்த மாதம் வெளியிடப்பட்ட அதன் உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்…

தொடருந்தில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மாத்தறை தொடருந்து நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திக்வெல்ல…

எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வரவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த குழு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து…

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தொழில் வளம் பெற நீங்க மந்திரவாதி ஒருவரின் பேச்சைக்கேட்டு தந்தை ஒருவர் பெற்ற மகளை நரபலி கொடுக்க முயன்றுள்ளார். இச்சம்பவமானது நேற்றையதின்ம ஆந்திர…

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்றிரவு முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்…

அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பிலான சுற்றறிக்கை…

கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்…

யாழ்.கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு…

யாழில் இடம்பெற்ற குடும்பத்தகராரில் போத்தலை உடைத்து தாக்கியதில் இரு குடும்பஸ்த்தர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது கடந்த புதன் யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு…

சவூதி அரேபியாவில் பணிபுரிந்த நிலையில் மரணித்தவரின் சடலம் மூன்று மாதங்களின் பின்னர் இலங்கையை வந்தடைந்துள்ளது. மட்டக்களப்பு வாகரை பகுதியை சேர்ந்த ஒருவரின் சடலமே இவ்வாறு அனுப்பப்பட்டு…