Day: June 17, 2022

இலங்கையில் சட்டவிரோதமான முறையிலான பண பரிமாற்றும் முறையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில் உண்டியல் முறை மூலம் பண பரிமாற்றம் செய்யும் முகவர்களை பொலிஸார்…

ரணில் விக்ரமசிங்க பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் நாட்டுக்குள் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார…

யாழ். பருத்தித்துறை – துன்னாலை,மடத்தடி பகுதியில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளையிட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது…

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக முழு நாடும் முடக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது. கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களை கருத்திற் கொண்டு இரண்டு வார காலத்திற்கு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தில் நடத்துவது தொடர்பில் அரசாங்கம்…

இலங்கையில் ஒன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பு ஒன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ஜூலை 20 ஆம் திகதி வரை…

நாட்டில் காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அரசாங்க தகவல்களை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் எதிர் பாராத நபர்களின் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வருமானம் உயரக்…