யாழ்.சித்தங்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் 2ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம்…
Day: June 16, 2022
இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை வழங்குவதற்காக புதிய இரண்டு சர்வதேச நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேரக தெரிவித்துள்ளார்.…
வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் போலி ஆவணங்களின் ஊடாக காணிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதனால், காணி கொள்வனவாளர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இவ்வாறு…
இந்திய கடன் வசதியின் கீழ், வழங்கப்பட்ட எரிபொருள் தாங்கிய இறுதிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று (16) வந்தடைந்துள்ளது. குறித்தக் கப்பலில் 40, 000 மெட்ரிக் டன்…
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு , 6 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது. இந்த விடயம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால், வெளியிடப்பட்டுள்ள ஊடக…
ஆளுநர்கள், மாகாண செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர். விவசாயத்துறை, உணவு பாதுகாப்பு, பொதுமக்களுக்கான சேவையை செயற்திறனாக்குவதற்கு புதிய முறைகளை அறிமுகம் செய்தல்,…
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மின்சார வாகனத் துறையை மேம்படுத்த ஆதரவு வழங்கவுள்ளார். அதற்கமைய VEGA Innovations எனப்படும் நிறுவனத்தினத்திற்கு இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்…
யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு…
காப்புறுதி நிறுவனங்கள் துவிச்சக்கர வண்டிகளுக்கு காப்பீட்டு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குள் கொள்வனவு செய்த துவிச்சக்கர வண்டிகள் துவிச்சக்கர…
மட்டு ஏறாவூர் பொலிஸ் பிரிவில் தோணி ஒன்றில் மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இன்று (16) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக…
