Day: June 15, 2022

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார். சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த…

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்…

நாட்டில் இன்றும் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, F, G மற்றும் R வலயங்களில் காலை 08.30…

இலங்கையில் எரிவாயு விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாய்லாந்தில் உள்ள சியாமிடம் இருந்து எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு, முந்தைய விநியோகஸ்தரான ஓமானிடம் இருந்து எரிவாயு…

குடும்பத்துடன் நீராடச் சென்ற 16 வயது மாணவர் ன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாவலி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் இவர்கள்…

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தினால் நேற்றும் எரிவாயு விநியோகிக்கப்படாமையால் மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டினுள் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த 4 மாதங்களினுள் மிகப்பெரிய எரிவாயு வரிசைகளை…

இலங்கைக்கு சீனாவிடமிருந்து மானியமாக 500 மில்லியன் யுவான் பெறுமதியுடைய அரிசி தொகை 6 கட்டங்களாக வழங்கி வைக்கப்படவுள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய முதற்கட்ட அரிசி…

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வெளி பிரதேச வீதிகளையும் உள்ளடக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கான 20 ‘சிசு செரிய’ பஸ் சேவைகளை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்தகவலை போக்குவரத்து…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நக்ஷ்டத்தில் இயங்கியபோதும் அதன் முகாமையாளருக்கு மில்லியன் கணக்கில் சம்பளம் வழகப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2021ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிகர இழப்பு 45,674…

இலங்கை அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ராஜபக்ஷக்கள் நாட்டை சிறிது சிறிதாக விற்க முற்சித்து வருகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிரப் ரஹ்மான் (Mujibur Rahman)…