Day: June 14, 2022

லண்டனில் இருந்து தாயகம் திரும்பியிருந்த நிலையில் வவுனியாவில் உயிரிழந்த சிந்துஜாவின் மரணம் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து…

உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யப்படையினர், காபி கப்களுக்குள் கையெறிகுண்டுகளை வைத்து அவற்றை ட்ரோன்கள் மூலம் வீசியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் ஆயுதப்பற்றாக்குறையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த…

கிளிநொச்சியில் அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று மீட்கப்பட்டு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, தரம்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயில்வாகனபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் விவசாய…

நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு கப்பலுக்கு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கட்டணத்தை செலுத்துவதற்கு தாமதமடைந்தமையினால் சுமார் 7 நாட்கள் குறித்த கப்பல் இலங்கை கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளது.…

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைவாக ஜீன் 24ம் திகதி எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பத்திரண தொிவித்துள்ளார். இந்நிலையில் விலைச் சூத்திரத்திற்கு…

அரசியல் பொருளாதாரரீதியில் சவால் நிறைந்த இந்த தருணத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட தயார் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் (Antony Blinken) தெரிவித்துள்ளார். பிரதமர்…

வெள்ளிக்கிழமைகளில் அரச பணியாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை கவனத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எனினும் , சுகாதார…

கொழும்பு, வத்தளை – மஹாபாகே, கல் உடுபிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் எரித்துக் கொல்லப்பட்ட 74 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மரணத்தின் பிரதான சந்தேகநபர் அவரது…

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடனைப் பெறுவதற்கு இந்த வருட இறுதி வரை காத்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி…