நாட்டில் நிலவிவரும் எரிவாயு தட்டுப்பாடுக் காரணமாக புறக்கோட்டை உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள 80 வீதமான சிற்றூண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய சுயத்தொழில்…
Day: June 13, 2022
குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை சம்பவம் நேற்று (12)…
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் நிலை குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு ஜூன் 18ஆம்…
அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலம், ஜுலை மாதத்துக்குள் நிறைவேற்றப்படவிட்டால், நாட்டில் அரசியல் நெருக்கடி மேலும் தலைதூக்கும் என 43 ஆம் படையணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க…
நான் ஒருபோதும் வன்முறையை ஆதரித்ததில்லை ஊக்குவித்ததில்லை அல்லது வன்முறையை தூண்டக்கூடிய சிந்தனைகளிற்கு ஆதரவளித்ததில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் . பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள…
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். தாம் எரிபொருளை பெற்றுத்தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர்…
இலங்கையில் கடும் பொருளாதார நிலமை ஏற்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்களுக்கும் மிகவும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டுக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பொதுமக்களுக்கு…
நாட்டில் இன்று முதல் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும்…
உத்தியோகபூர்வ வங்கிச் சேவைகள் மூலம் வரும் இலங்கையின் வெளிநாட்டுப் பணியாளர்கள் பணம் 2022 ஏப்ரலில் 248.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்ததில் இருந்து 2022 மே மாதத்தில்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் தனலாபம்…
