அமரகீர்த்தி அதுகோரல எம்.பியின் கொலை சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் எம்.பிக்கள் மரண அச்சத்துடனேயே வீதியில் செல்கின்றதாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற முன்னாள் நாடாளுமன்ற…
Day: June 11, 2022
நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, அடுத்த வாரத்தில் தனியார் பேருந்து சேவை முழுமையாக முடங்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ஆற்று மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வறட்சியுடனான காலநிலை, எரிபொருட்களின் விலை,…
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனைக்கோட்டையை சேர்ந்த இ.ஜெகதீசன் (வயது47) என்பவரே இவ்வாறு டெங்கினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி…
நாட்டின் சில பகுதிகளில் மழை- 40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,…
பொய்யான செய்திகளை பரப்பி மக்களை குழப்பியதன் மூலமாக இன்று நல்ல வாய்ப்புகளை இலங்கை இழந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung ) தெரிவித்துள்ளதாக…
எதிர்வரும் வாரங்களில் நாட்டிற்கு ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த எரிபொருள் கப்பல்கள் நாளை முதல்…
நாட்டில் கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் முழுமையாக செயலிழந்துள்ளது. இந்த விடயத்தினை படப்பிடிப்பு நிலைய…
தமிழக மண்ணில் பிறந்து இன்று உலகையே தன் பக்கம் கவர்ந்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு இன்று 50வது பிறந்த நாளை கொண்டாடி…
யாழில் கடந்த சில நாட்களில் இருவேறு சம்பவங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரு குடும்ப பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். யாழ்.மருதங்கேணி உடுத்துறை…
