ஆஸ்திரேலியா – மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ன் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.…
Day: June 11, 2022
இலங்கையில் கவனிக்கப்படவேண்டிய வேண்டிய 1.7 மில்லியன் சிறுவர்களின் வாழ்க்கையை பாதுகாக்க யுனிசெப் உலகநாடுகளிடம் உதவிகோரியுள்ளது. இலங்கை சிறுவர்களின் போசாக்கு, சுகாதாரம், சுத்தமான குடிநீர், கல்வி மற்றும் உளநல…
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு அன்றையதினம் மதுபானக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்கள், இறைச்சி, மதுபானக் கடைகள், சூதாட்ட…
பொசன் போயாவை முன்னிட்டு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை சில விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி இந்த விசேட ரயில்கள்…
உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்றும்…
நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளது. இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்…
யாழில் கள்ளக்காதலர்கள் இருவர் வடமராட்சி கிழக்கில் வீடொன்றில் தங்கியிருந்த போது உறவினர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் இன்று மதியம்…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் கூலிவேலைக்குச் சென்று…
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட இருபாலையில், வீடொன்றில் புதையல் தோண்ட முற்பட்ட 7 பேர் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் வீட்டு…
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் 13 ஆம்…
