Day: June 5, 2022

இலங்கையில் மே 9 திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள (Amarakeerthi Athukorala) மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் கொலை செய்யப்பட்டனர். இந்த…

கிளிநொச்சி பரந்தன் a-9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் (03-06-2022) இரவு குற்றுயிராய்க்…

இலங்கையில் தற்போது வெறி நாய்க்கடி நோய்க்கு வழங்கப்படும் ஊசி மருந்துக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் அந்த நோய் ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார துறையினர்…

தன்னை பற்றிய செய்திகள் வெறும் வதந்தி – தினேஷ் வீரக்கொடி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக தம்மை நியமிக்க பிரதமர் செயற்படுவதாக சில ஊடகங்கள் மற்றும் சமூக…

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல்வ் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 18 டொலர்களால் வீழ்ச்சியடைந்து 1,851…

முட்டை, கோழி இறைச்சி, திரவப் பால் போன்றவற்றின் நுகர்வு படிப்படியாகக் குறைவடைந்து வரும் சத்துணவு குறித்து இலங்கையில் மற்றுமொரு சிக்கல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல…

இலங்கை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ‘Aeroflot’ விமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்…

எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி முதல் போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத்திற்காக கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.…

யாழில் காதலனுடன் தீவுப் பகுதிக்கு பயணித்த தெல்லிப்பளை யுவதி ஒருவர் , போதையான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை சேர்ந்த குறித்த 20 வயது யுவதி,…

இலங்கையில் கடந்த மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 2,393 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 1,055 பேர் விளக்கமறியலில்…