Day: June 5, 2022

06.06.2022 நிதி உதவி: அமரர் ஆறுமுகம் குணலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவு நாளில் அவர்களின் பிள்ளைகள். நெடுங்கேணி துவரங்குள கிராமத்தில் மாலைநேர கல்வி நிலையம் வைபக…

இலங்கையின் சுற்றுலாத்துறை மற்றும் சினிமாத்துறை அபிவிருத்தி தொடர்பில் பொலிவுட் நடிகர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ (Harin Fernando) சந்தித்துள்ளார். பொலிவுட் நடிகை சித்ராங்கதா சிங் (Chitrangada…

நாட்டில் அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரித்தமை அது தொடர்பில் கேள்வி கேட்டால் துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள். இதுவா ஜனநாயம் நிறைந்த நாடு என செங்கலடி பிரதேச சபை…

சிங்கராஜ வனத்திற்குள் சென்ற பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சூரியகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி கொலன்ன சூரியகந்த ஹிமிதிரி பிரதேசத்தின் ஊடாக…

அரசமைப்பின் 21 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேறினால் 10 பேருக்கு எம்.பி.பதவி பறிபோகும் நிலை ஏற்படும் என ஆங்கில வார இதழொன்றின் செய்தி ஊடாக தெரியவந்துள்ளது. இதற்கமைய,…

நாளை திங்கட்கிழமை (05-06-2022) முதல் அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகவுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

தபால் கட்டணங்களை உயர்த்துமாறு தபால் திணைக்களத்தினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சாதாரண தபால் கட்டணத்தை 15 ரூபாவிலிருந்து 20 முதல் 40 ரூபா வரையில் உயர்த்தப்பட…

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீனிதம்பி யோகேஸ்வரன் சாணிக்கியனின் குடும்பம் தொடர்பில் பேசிய ஓடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன்…

அனுராதபுரத்தில் பிரதேசம் ஒன்றை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மூலம் இரு இளைஞர்கள் பார்வைபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அனுராதபுரம்…

நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச…