கோட்டா கோ கம வில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அன்பளிப்பு பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி யாழ் நூலகம் எரியூட்டப்பட்டு 41 ஆம் ஆண்டு நினைவுகூரப்பட்டிருந்தது. சிங்கள்…
Day: June 3, 2022
தனது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 212 லீற்றர் டீசலுடன் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் நகரசபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரே…
அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதன் மூலம் சில…
இந்தியா இலங்கைக்கு 3.3 தொன் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று குறித்த மருந்து பொருட்களை இலங்கையில் சுவ செரிய மருத்துவ…
யாழ்.பருத்தித்துறை – குஞ்சர்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதான மாணவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று…
இன்னும் மூன்று மாதங்களில் கொழும்பு நகரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க எச்சரித்துள்ளார். நாட்டில் உணவு கையிருப்பு செப்டம்பர் மாதம் வரை…
வவுனியா பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள எரிவாயுக்கள் விநியோகஸ்தருக்கு வழங்குவதற்கென்று விநியோகிக்கப்பட்ட 20 எரிவாயுக்களையும் விநியோகஸ்தர் பதுக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை அதிகாரிகள் முறியடித்துள்ளனர். மாவட்ட செயலக அதிகாரிகளின் தலையீட்டை அடுத்து…
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திரசில்வா பதவியிலிருந்து மாற்றலானபோது ஆற்றிய பிரியாவிடை உரையால் ராஜபக்ஸ குடும்பத்தினர் கலக்கமடைந்துள்ளனர் என்று கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இராணுவத்தளபதி பதவியில்…
புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம்…
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக இலங்கையின் கிரிகெட் பிரபலம் குமார் சங்ககார பொதுமக்களுடன் வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குமார் சங்ககார அங்கு…