யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்த நபர் ஒருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொளுத்தியதால் பதட்ட நிலை ஏற்பட்டது.…
Month: June 2024
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் சுமார் 45 வீதமான விமானங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது. கோவிட்19 பரவலின்போது அத்தியாவசிய தேவைகளை முன்னெடுத்த விமானங்களின் பராமரிப்புக்காக…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் குறித்து அரசாங்கத்திடம் இருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணிலுக்கும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் 5ஆம்…
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்…
38 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய சந்தேக நபரொருவர் கொழும்பு பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த…
நாட்டில் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், டீசல்…
தமிழர் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றுதான் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த பொதுசன நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வு. இது இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துள்ளது. உலகில்…
நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை நாட்டில் ஊக்குவிக்க வேண்டும் என ஜனாதிபதி…
இன்ஸ்டாகிராமில் (Instagram) பெண்கள் மீது அதிகரிக்கும் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய அம்சமொன்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பெண் அங்கத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும்…
யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக் கொடூர சம்பவம் இன்று…
