கடலில் இருந்து கச்சா எண்ணெய் இறக்கும் போது ஐயாயிரம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் காணாமல்போனமை குறித்து பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய்…
Day: June 17, 2024
கிளிநொச்சி(Kilinochchi) நிர்வாக மாவட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான பாரம்பரிய கிளித்தட்டு போட்டித்தொடரானது எதிர்வரும் ஆடிப்பிறப்பு திருநாளன்று இடம்பெறவுள்ளது. எழுச்சிமிகு இறுதிப்…
இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் புதிய முயற்சியாக கல்விப்பாசறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த கல்விப் பாசறையின்திறப்பு விழாவானது இன்று இடம்பெற்றுள்ளது. இயக்கச்சி பகுதியிலுள்ள மாணவர்களின்…
மத்திய மாகாண வேலையில்லா பட்டதாரிகளின் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் ஹட்டனில்(Hatton) நடைபெற்றுள்ளது. குறித்த கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நேற்று (16.06.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களின் கண்டனப் பேரணி…
லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து கொழும்புக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் இன்று (17) அதிகாலை கார் ஒன்று…
தற்போது மிஹிந்தல வழிபாட்டு தளத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மாத்திரமே பாதுகாப்பு வழங்குவதாகவும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் மிஹிந்தல ரஜமஹா விஹாராதிபதி பூஜ்ய வளவ ஹங்குனவேவே தம்மரதன தேரர்…
2025 ஆம் ஆண்டிற்குள் தனியார் வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன்(Rishad Bathiudeen) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) பாராட்டு தெரிவித்துள்ளார். மன்னார்(Mannar) மாவட்டத்தின் அபிவிருத்திக்காக அதிகூடிய நிதி ஒதுக்கீட்டை வழங்கியமைக்காகவே அவர்…
இலங்கை வாழ் மக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அவசர பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனக் கூறி நபர்களை அல்லது சொத்துக்களை தேடும்…
இலங்கையில் நெருக்கடியில் வாழும் மக்களுக்கு உதவுவதற்காக தமது ஓய்வூதியத்தை செலவிடும் வெளிநாட்டு தம்பதி தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் இந்துருவ பிரதேசத்தில் இந்த தம்பதி உதவுவதற்காக…