Day: June 7, 2024

கனடாவில் வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி யாழ்ப்பாண இளைஞனிடம் 31 இலட்ச ரூபா மோசடி செய்த நபரொருவரை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரீவித்துள்ளனர். யாழ். சாவகச்சேரி பகுதியை…

கடுகன்னவில் இருந்து கொழும்பு – கண்டி வீதி மூடப்படவுள்ளதாக என கேகாலை மாவட்ட செயலாளர் சந்தன ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த வீதி நாளை காலை 10…

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் குருநாகல் – மாவத்தகம பிரதேசத்தில் நேற்றிரவு (07-06-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

ரயில்வே லொகோமோட்டிவ் (LOCOMOTIVE) ஒப்பரேட்டிங் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 8 ரயில்கள்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க Ranil Wickremesinghe சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் புதிய…

குருநாகலில் உள்ள பகுதியொன்றில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை ஹெட்டிபொல -…

நாவலப்பிட்டி – குருதுவத்தை கல்பாய பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்றையதினம் (07-06-2024) அதிகாலை 3.45…

நாட்டில் ஸ்டார்லிங் இணைய சேவைகள் ஆரம்பித்த பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில்…

மட்டக்களப்பு – புன்னைச்சோலை பகுதியில் வீடொன்றில் பெருமளவு பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (6-06-2024) புன்னைச்சோலை பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு…

களுத்துறையில் உள்ள பகுதியொன்றில் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற தம்பதியினர் பெண் பொலிஸ் அதிகாரியின் பணப்பையை திருடிய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. குடும்ப தகராறு…