ரி20 உலகக் கிண்ணப்போட்டித் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியொன்றில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்து அணியை வீழ்த்தியிருந்தது. பங்களாதேஷ் அணி…
Day: June 14, 2024
பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 50,000 ரூபா இலஞ்சமாக வழங்க முற்பட்ட நபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக நாகொல்லாகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். போதை மாத்திரைகள்…
கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.…
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முதன்முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும்…
மட்டக்களப்பில்(Batticaloa) கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளினால் மோதி தப்பியோடிய சந்தேக நபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு – காத்தான்குடியில்…
வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று (14.06.2024) பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்…
2024இல் ஒரு டொலரின் விலை 400 ரூபாயாக உயரும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இன்று டொலரின் பெறுமதி 300 ரூபாய் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil…
நாட்டில் உள்ள 07 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய…
கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு இந்நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 6ஆம்…
இலங்கைக்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய…