கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சீன பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. உலகின் பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில்…
Month: June 2024
மன்னார் (Mannar) மடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயங்களுடன் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது, மடு பிரதேச செயலாளர் பகுதியில்…
தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது எதுவும் சொல்லாதவர்கள் தற்செயலாக கடற்படை வீரர் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்க சென்றுள்ளதாக வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் உப தலைவர் நா. வர்ணகுலசிங்கம்…
தென் மாகாண ஆளுநரின் தேர்தல் மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள சமூக ஆலோசனைக் குழுக்களுக்கு, ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல்களின் வேட்பாளர்களை…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. இலங்கை…
உலகின் மிகப் பெரிய சரக்கு விமானங்களில் ஒன்றான என்டனோவ் 124 (ANTONOV-124) நேற்றையதினம் (28) கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதியின் மகனாக இல்லாவிட்டால் மட்டக்களப்பு நகர சபைக்குத் தெரிவு செய்யப்படுவதற்கு கூட தகுதியற்றவர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர…
நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 18 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் மற்றும் குஷ் ஆகிய போதைப்பொருட்கள் வெள்ளிக்கிழமை (28) கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்கள் சரக்கு விமான சேவைகள் மூலமாக…
காலி சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்கப்பட்டு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 26 ஆம் திகதி இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காலி, பலகொட…
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் வடமராட்சி கிழக்கு ஆழியவளை கொடுக்குளாயில், பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர்…