Day: June 19, 2024

அனுராதபுரத்தில் (Anuradhapura) 13 வயதான தேரர் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அனுராதபுர நகரில் உள்ள…

சீன (China) இராணுவத்தின் மருத்துவ கப்பலான ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) விரைவில்  இலங்கை (Sri Lanka) வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை  காலை கிழக்கு சீனாவின்…

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் (Google) அதன் Gemini AI செயலியை இலங்கை(Sri lanka) மற்றும் இந்தியாவில்(India) அறிமுகப்படுத்தியுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்த AI சாட்போட், இப்போது பயனர்களை…

தபால் மூலம் பரிமாற்றப்பட்ட ஹசீஸ் போதைப்பொருளுடன் இருவர் திம்புளை (Dimbula)- பத்தனை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று(18)…

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் (Development Officers ) சேவையின் தரம் I, II மற்றும் III ஆகிய உத்தியோகத்தர்களுக்கான வினைத்திரன் காண் தடை தாண்டல் பரீட்சையின் அனுமதிபத்திரத்தில் திருத்தங்களை…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான தொழிற்பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்…

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைப்புக்கு வர்த்தக மாஃபியாக்கள் இடையூறாக இருப்பதாக அகில  இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. பேக்கரி பொருட்களின் விலையினை நுகர்வோருக்கு நன்மை…

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை (Wijeyadasa Rajapakshe) அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அழுத்தம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) சிரேஷ்ட உப தலைவர்…

10 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர்…

இந்த ஆண்டின் (2024) இரண்டாவது மின் கட்டண திருத்தம் ஜூலை 15 ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தகவலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்…