பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய தலைநகர் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளார். இந்திய சென்ற ரணிலை வெளியுறவு அமைச்சகத்தின்…
Day: June 10, 2024
தரமற்ற சோப்புகளை பயன்படுத்துவதன் காரணமாக சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சில…
வாத்துவ – பொஹத்தரமுல்ல கடற்கரையில் அணிந்திருந்த சட்டையால் முகத்தில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை காணப்படவில்லை எனவும்…
பிரான்சில் வசிக்கும் தன்னை மனித உரிமை ஆர்வலர் என்று கூறிக்கொண்டு சுற்றித்திரியும் அந்த மனிதர் காலாவாதியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. மத்தியகிழக்கில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு திரிந்த அவர்…
கொழும்பு – கண்டி பிரதான வீதி மங்கலகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து சம்பவம்…
இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போது நாளாந்தம் சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாகவும் தேசிய…
தெற்காசிய உடற்கட்டமைப்பு செம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இளைஞனின் வீடியோ ஒன்று நெகிழ வைத்துள்ளது. விஷ்வ தருக என்ற இளைஞன் வெண்கல பதக்கம் வென்ற நிலையில் தனது…
கேகாலை, ரம்புக்கன வீதியிலுள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் வைத்து ஈரானிய யுவதி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்…
யாழ்ப்பாணத்தில் 1000 ற்கு மேற்பட்ட போதைமாத்திரை மற்றும் வாள்களுடன் ஒருவர் கைது ஆனைக்கோட்டையைச்சேர்ந்த நால்வரை யாழ்மாவட்ட விசேட குற்றதடுப்பு பிரிவினர் இன்று மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து…
வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 15 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு அதனை மீள வழங்காமல் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணொருவரை போலிசார் கைது செய்துள்ளனர். மாகொல பிரதேசத்தை…