Month: June 2024

உங்களுக்கு தயிர் சாப்பிடுவது அதிகம் பிடிக்குமா? என்னதான் பாலில் இருந்து பல்வேறு விதமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும், ஆரோக்கியம் என்று வரும்போது தயிருக்குதான் முதலிடம் கிடைக்கும். இப்படிப்பட்ட…

ஹம்பாந்தோட்டையில் இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 15 வயதான பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ஹம்பாந்தோட்டை சமோதாகம விளையாட்டு மைதானம் அருகில் இந்த…

கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் குழு ஒன்று கைது செய்துள்ளது. குறித்த இளைஞன் வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி…

இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது போட்டியில் இந்திய அணி 08 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் இடம்பெற்ற இந்த…

புகையிரத திணைக்களத்தினால் முதன்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை புகையிரத நிலையத்தில் ஆரம்பித்து…

இலங்கையில் கன மழையுடனான வானிலை நிலவுவதனால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. சீரற்ற வானிலையால் பல பகுதிகளில் மண்சரிவு…

மட்டக்களப்பு பகுதியொன்றில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 387,648 பாடசாலை பரீட்சார்த்திகளும்…

வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற சிறைச்சாலை கைதி ஒருவர் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர். இவர் கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி…

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வாச்சிக்குடா பகுதியில் நேற்றிரவு (31) இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் 7 பேர் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில்…