கொழும்பில் உள்ள அலரி மாளிகை வளாகத்துக்குள் ட்ரோன் கண்காணிப்பு கமராவை செலுத்திய குற்றச்சாட்டில் இரண்டு இந்தியர்கள் பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள்…
Month: June 2024
அனுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் போலி நாணய தாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயதுடைய குறித்த பாடசாலை மாணவன் 6 போலியான 500 ரூபா…
யாழ் போதனா வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினை பொலிஸார் மீட்டு சென்றுள்ளனர். யாழ்.போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சியத்திற்கு செல்லும் நுழைவாயிலான…
யாழ். காங்கேசன்துறை கடற்பகுதியில் கடந்த 25-06-2024 ஆம் திகதி இந்திய இழுவைமடி படகு மோதியதில் உயிரிழந்த இலங்கை கடற்படை வீரரின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றுள்ளது. குறித்த இறுதிக்கிரியைகள் இன்றையதினம் (27-06-2024) குருநாகலில்…
இந்தியாவில் ஆந்திர மாநிலம், பீமலி பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததில் 23 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பார்கவ் என்ற இளைஞன், கடந்த…
தமிழர்களின் அங்காடிகளில் மாம்பழங்கள் பல விலைகளில் விற்பனைக்கு இருந்தாலும், ஜெர்மனிய ஸ்ரீ குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் நடைபெற்ற மாம்பழத்திருவிழாவின் முடிவில், ஏலத்தில் விடப்பட்ட மாம்பழமொன்று 1050 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது.…
ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது.அந்த வகையில் கிரகங்களில் ஏற்படும் சில பெயர்ச்சிகளால் ராசிகளுக்கு நல்ல பலன்கள் மற்றும் தீய விளைவுகள் ஏற்படுகின்றன. கிரக…
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி,மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…
பொலன்னறுவை, பக்கமுனை – கிரித்தலை பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பக்கமுனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயர்தரத்தில்…
சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் 2024ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை, மொத்த கொள்ளளவான 1,251 மெகாவோட் திறனை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்…
