குளியாப்பிட்டியாவில் போலி முறைப்பாடு செய்த யுவதிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட முறைப்பாட்டாளருக்கு ஒரு மாத கட்டாய சிறைத்தண்டனையை…
Month: June 2024
இந்தோனேசியா கடற்கரையில் மிகப்பெரிய ஆக்டோபஸின் உடல் கரையொதுங்கியுள்ளதாக புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகின்றது. அது குறித்த உண்மைத் தன்மையானது தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு…
வாத்துவ, மெலேகம பகுதியில் வீடொன்றில் வசித்து வந்த கணவன் மனைவியின் தங்க நகைகளை பெண்ணொருவர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
இவ் ஆண்டின் முதலாவது காலாண்டில் 207 பேர் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 13 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.…
7 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை கௌபீ, சிவப்பு கௌபீ, காய்ந்த மிளகாய், வத்தல்ஆகியவற்றின்…
ஹம்பாந்தோட்டை – சிப்பிக்குளம பகுதியில் நேற்று மாலை (05) பாடசாலை மாணவர் ஒருவர், மற்றுமொரு பாடசாலை மாணவரை தாக்கியதில் உயிரிழ்ந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளாகி ஹம்பாந்தோட்டை…
பாடசாலை மாணவிகளுக்கு செனிட்டரி நப்கின்களை இலவசமாக கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்ச்சி இன்று (06) நாவல ஜனாதிபதி பெண்கள் கல்லூரியில் இடம்பெற்றது. பாடசாலைகளில் கற்றல்…
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற மாணவனை தீவைத்து எரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது…
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. காரில் சென்ற இனந்தெரியாத இருவர் வீதியில் பயணித்த பேருந்தின் மீது கல்…
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தன் திருவிழாவை ஒட்டி காளாஞ்சி வழங்கும்…
